தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடிய முன்னாள் நாடாளுமன்ற – வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவு தினம், நேற்று பல தடைகளையும் தாண்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் நினைவுகூரப்பட்டது. தியாகதீபம் திலீபனின் நினைவுதினத்தில் நிகழ்வுகளை நடத்த தடை … Continue reading நீதிமன்றில் சிவாஜி ஆஜர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed